
இந்நிலையில் இம்முறை திராட்சை செய்கையில் குறிப்பிடத்தக்க இலாபம் கிடைத்துள்ளதாக யாழ்.விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முன்னர் திராட்சை செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட போதும் ஏ- 9 வீதி மூடப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் செய்கை பண்ணப்படும் திராட்சைக்கு சந்தைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
2009 இற்குப் பின்னர் பாதை திறக்கப்பட்ட பின்னர் திராட்சை செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திராட்சைச் செய்கைக்கான ஊக்குவிப்புக்களும் கிடைத்துவரும் நிலையில் இதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக