யூரோபியன் சென்டர் போர் ஹியுமன் ரைட்ஸ் என்ற ஜெர்மனிய அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சாட்சியாளர்களாக புலி ஆதரவு அமைப்புக்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக