நெடுந்தீவு பாலியல் கொடுமை
நெடுந்தீவு பாலியல் கொடுமை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி என்பவரை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.இதே கிருபா பத்திரிகையாளர் நிமலராஜன் கொலையோடும் தொடர்புடையவர் என்றும் சொல்லப்படுகிறது.பன்னிரண்டு வயதுச் சிறுமி லச்ஷணவைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது நீங்கள் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக