அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் என்ற அதிகாரியே இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து ஆராயவே இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் முதன்முறையாக இலங்கை வரவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக