அதேநேரம் தற்போது இடம்பெயர்ந்தோர் விடயத்தில் அந்த நாடு தம்மை விமர்சிக்கிறது என்று குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி அமெரிக்கா தமக்கு மற்றும் நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் மஹிந்த ராஜபக்ச, பெற்றீசியாவிடம் முறைப்பாடாக தெரிவித்துள்ளார். இதனை பெற்றீசியா, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சனி, 26 ஜனவரி, 2013
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஸ்ஸும் ஊக்கமளித்தார் - ஜனாதிபதி!
அதேநேரம் தற்போது இடம்பெயர்ந்தோர் விடயத்தில் அந்த நாடு தம்மை விமர்சிக்கிறது என்று குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி அமெரிக்கா தமக்கு மற்றும் நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் மஹிந்த ராஜபக்ச, பெற்றீசியாவிடம் முறைப்பாடாக தெரிவித்துள்ளார். இதனை பெற்றீசியா, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக