இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்கு எதிராக இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமையவே மன்மோகன் சிங், இந்தியா, அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக குறிப்பிட்டதாக நாராயணசாமி தெரிவித்தார்
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
திங்கள், 25 பிப்ரவரி, 2013
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்!- இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்கு எதிராக இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமையவே மன்மோகன் சிங், இந்தியா, அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக குறிப்பிட்டதாக நாராயணசாமி தெரிவித்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக