மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் இம்முறை ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே ஜெனீவா செல்லும்
மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இலங்கை குழுவிற்கு தலைவராக இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் இம்முறை ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக