யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மொஹமட் ஜெப்ரி நியமனம்.
யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய இவர், யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்போற்றுக்கொண்டார்.
யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய இவர், யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்போற்றுக்கொண்டார்.
இப்பதவியில் இருந்த செ.ஸ்ரீ.குகநேசன் ஓய்வு பெற்றதன் பின்னர் இன்று இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமைகளைக பொறுப்பேற்கும் நிகழ்வில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா உட்பட யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 7 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக