சீனாவின், தேசிய மின்சாரத்துறை உபகரணக் கூட்டுத்தாபனம், அங்குள்ள வங்கி ஒன்றின் ஊடாக, களனி கங்கை நீர்மின்சார திட்டத்துக்காக 69,723,605,35 டொலர்களை இலங்கைக்கு வழங்க உறுதியளித்தது.
எனினும் இதனை வழங்குதன் முன்னர் இலங்கை அரசாங்கம், குறித்த தொகையில் 7 வீதமான 627 மில்லியன் ரூபாய்களை காப்புறுதிக் கட்டணமாக சீன காப்புறுதி நிறுவனத்துக்கு செலுத்தவேண்டும் என்றும் கோரியது.
இந்தநிலையில் குறித்த காப்புறுதி தொகை செலுத்தப்பட்டால் மாத்திரமே கடன்தொகையை விடுவிக்க முடியும் என்று சீன அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக