கைது செய்துள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும்
பல்கலைக்கழக மாணவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
றிலங்கா அரசே!
மனித உரிமைகளுக்கும்
மக்களின் மன உணர்வுகளுக்கும் மதிப்பளி!
நினைவுநாள் கொண்டாடுவதும்
நினைவுதீபம் ஏற்றுவதும்
அவரவர் பிறப்புரிமை!
சிறிலங்கா அரசே!
ஜனநாயகப் பண்புகளை மதித்துநட!
மனிதநேயம் பேண்!
சிறிலங்கா அரசே!
காணாமல் போனவர்களுக்கும்
காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும்
பதில்சொல்!
தனிமனித சுதந்திரத்தில் கை வைக்காதே!
சர்வதேசத்தின் பழிபாவத்திற்கு ஆளாகாதே!
அடக்குமுறைகள் வென்றதாக
உலகெங்கிலும் வரலாறில்லை!
வெலிகந்தை என்ன
தமிழர்களின் கொலைக்களமா?
மகர என்ன
தமிழர்களின் பலிபீடமா?
விடுதலை செய்!
விடுதலை செய்!
அரசியல் கைதிகளை
விடுதலை செய்!
கைவிடு கைவிடு
கைதுகளைக் கைவிடு
இன்றைய மாணவர்கள்
நாளைய சான்றோர்கள்
விடுதலை செய்
விடுதலை செய்
பல்கலைக்கழக மாணவர்களை
விடுதலை செய்
விடுதலை செய்
வெளியேறு வெளியேறு
இராணுவமே வெளியேறு
அழிக்காதே அழிக்காதே
வனங்களை அழிக்காதே
குலைக்காதே குலைக்காதே
நல்லிணகத்தைக் குலைக்காதே
தூண்டாதே தூண்டாதே
மதவெறியைத் தூண்டாதே
நிறுத்திவிடு நிறுத்திவிடு
காணி அபகரிப்பை நிறுத்திவிடு
கைவிடு கைவிடு
இனவெறியைக் கைவிடு
ஒப்படை ஒப்படை
காணாமல் போனோரை ஒப்படை
அடக்குமுறையை நிறுத்திவிடு
அரசியல் தீர்வை கண்டிடு
சிறைச்சாலைகள் பலிபீடமா
தமிழர்கள் பலிகடாக்களா?
வாழவிடு வாழவிடு
சுதந்திரமாக வாழவிடு
எமது மண் எமக்கு வேண்டும்
எமது வளங்கள் எமக்கு வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக