உயர் மட்ட படை அதிகாரிகள் சகிதம் சென்ற இவர்கள் நல்லூர் ஆலைய அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் காவலரன் அமைத்ததாகவும் அவ்வாறு நாளை செய்திகள் பிரசுரிக்கப்பட வேண்டும் என மிரட்டியதாகவும் எனினும் பத்திரிகை நிர்வாகங்கள் இவ்வாறான செய்தி குறித்து வாய் திறக்க மறுக்கின்ற இந்த நிலையில் நல்லூர் அறங்காலருடன் தொடர்பு கொள்ள முற்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு படைத்தரப்பின் அழுத்தம் காரணமாக அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததாக தெரியவருகிறது.குறிப்பாக முதலில் தான் அவ்வாறு கோரவில்லை எனத் தெரிவித்த அவர் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமைவாக காவலரன் அமைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். பின்னர் பின்விளைவுகளை சிந்தித்து தன்னை சுதாகரித்துக் கொண்ட அவர் தலதா மாளிகையிலும் படையினர் நிலைகொண்டு உள்ளனரே நல்லூர் கந்தன் ஆலையத்திற்கு வந்தால் மட்டுமா பிரச்சனை என கூறி உங்களை நல்லூர் கந்தன் பார்த்துக் கொள்வார் என பேச்சை நிறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த நிலையில் குளம்பிப் போய் உள்ள பத்திரிகைகளில் நல்லூர் கந்தன் ஆலைய காவலரண் குறித்த செய்திகள் நாளை வருமா? இல்லை வரமாட்டாதா என்பதனை காலையே அறிய முடியும்
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
நல்லூர் காவலரண் விவகாரம்; செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு மிரட்டல்!
உயர் மட்ட படை அதிகாரிகள் சகிதம் சென்ற இவர்கள் நல்லூர் ஆலைய அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் காவலரன் அமைத்ததாகவும் அவ்வாறு நாளை செய்திகள் பிரசுரிக்கப்பட வேண்டும் என மிரட்டியதாகவும் எனினும் பத்திரிகை நிர்வாகங்கள் இவ்வாறான செய்தி குறித்து வாய் திறக்க மறுக்கின்ற இந்த நிலையில் நல்லூர் அறங்காலருடன் தொடர்பு கொள்ள முற்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு படைத்தரப்பின் அழுத்தம் காரணமாக அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததாக தெரியவருகிறது.குறிப்பாக முதலில் தான் அவ்வாறு கோரவில்லை எனத் தெரிவித்த அவர் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமைவாக காவலரன் அமைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். பின்னர் பின்விளைவுகளை சிந்தித்து தன்னை சுதாகரித்துக் கொண்ட அவர் தலதா மாளிகையிலும் படையினர் நிலைகொண்டு உள்ளனரே நல்லூர் கந்தன் ஆலையத்திற்கு வந்தால் மட்டுமா பிரச்சனை என கூறி உங்களை நல்லூர் கந்தன் பார்த்துக் கொள்வார் என பேச்சை நிறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த நிலையில் குளம்பிப் போய் உள்ள பத்திரிகைகளில் நல்லூர் கந்தன் ஆலைய காவலரண் குறித்த செய்திகள் நாளை வருமா? இல்லை வரமாட்டாதா என்பதனை காலையே அறிய முடியும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக