எதிர்வரும் சில வாரங்களுக்குள் சிறிலங்காவின் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அவை தற்காலிகமாகப் பின்போடப்பட்டிருந்தமை தெரிந்ததே. இதேவேளை, தற்போதைய சபாநாயகரும் ஜனாதிபதி மஹிந்தையரின் அண்ணனுமான சமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக