வெள்ளி, 24 ஜனவரி, 2014

பிரதமர் டி.எம். ஜயரத்ன கம்பளையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, காவி உடை அணிந்த பிக்கு ஒருவர் திருமணம் செய்த 5 பிள்ளைகளின் தந்தை என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
பிரதமர் வெளியிட்ட தகவலின் படி அந்த பிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் என பிரதமரின் அலுவலகத்தின் உட்தரப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பிட்டியில் இருக்கும் ஒரு தேரருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாக பிரதமர் கூறியிருந்தார். இதனடிப்படையில் கம்பஹா மாவட்டம் சிங்கப்பிட்டியில் ரத்ன தேரரின் குடும்பம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மாலை நேரங்களில் தனது வீட்டுக்கு டெனிம் காற்சட்டை அணிந்து செல்வது வழக்கம் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

பிரதமர் வெளியிட்ட இந்த தகவலின்படி அத்துரலியே ரத்ன தேரரின் விடயங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக