வெள்ளி, 24 ஜனவரி, 2014

அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இன்று மாலை இலங்கை வந்துள்ளார். அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவுஸ்திரேலிய பிரதமரை, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன விமான நிலையத்தில் வரவேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக